நாங்கள் இறைவனுக்கு பூஜையும் செய்வோம், ஏழைகளுக்கு சேவையும் செய்வோம் – அசத்திய கோவில் தீட்சிதர்கள் !

நாங்கள் இறைவனுக்கு பூஜையும் செய்வோம், ஏழைகளுக்கு சேவையும் செய்வோம் – அசத்திய கோவில் தீட்சிதர்கள் !

Share it if you like it

அரசின் ஊரடங்கு உத்தரவினால் அன்றாடம் ஊதியம் பெற்று தனது குடும்பத்தை நடத்தி வருபவர்களுக்கு பெரிதும் சிக்கலாக உள்ளது. இருப்பினும் ஆர்.எஸ்.எஸ் போன்ற பல அமைப்புகள் இதுபோன்ற ஏழை மக்களுக்கு தினமும் உணவளித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் கடலுார் மாவட்டம் சிதம்பரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வேலை இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர் குடும்பங்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இத்தகவல் அறிந்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ஒருங்கிணைந்து தினமும் கலவை சாதம் தயாரித்து கிராமங்களுக்கு வாகனம் மூலம் கொண்டு சென்று வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.


Share it if you like it