கலியுகத்தில் நடப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மகா ஞானி! பகுதி-4

கலியுகத்தில் நடப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மகா ஞானி! பகுதி-4

Share it if you like it

  • இயந்திரங்கள் மனிதன் நன்மைக்காக பெருகினாலும். இறுதியில் மனிதனாக இல்லாமல் இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
  • இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
  • உண்மைகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.
  • நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகில் தீமைகளுக்கு தான் முதலிடம் அளிக்கப்படும்.
  • பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.
  • மனிதருள் போட்டி, பொறாமை, பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
  • ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
  • சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.
  •  கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
  • போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
  • உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
  •  கண்பார்வை மிகையாக கெடும்.

தொடரும்…


Share it if you like it