கழகங்கள் வளர்த்த தமிழ் கலாச்சாரம் பல் இளிச்ச தருணம்..!

கழகங்கள் வளர்த்த தமிழ் கலாச்சாரம் பல் இளிச்ச தருணம்..!

Share it if you like it

தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறை, என அனைத்தையும் அரை நூற்றாண்டுக்கு மேலாக திக, திமுக, முற்றிலும் சீரழித்துள்ளன என்பதை யாரும் மறந்து விட முடியாது. மொழி உணர்வை தூண்டுவது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், தற்பொழுது நீட் தேர்வு வரை தொடர்கிறது. திக, திமுகவின் செயல்பாடுகள் என்பது தமிழக மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. தற்பொழுது தமிழகத்தின் நிலை எப்படி உள்ளது என்பதற்கு இச்சிறிய காணொளியே சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it