காங்கிரஸ் கட்சியின் இரட்டை முகம்..! வேலுச்சாமியின் சர்ச்சைக்குரிய கருத்து…!

காங்கிரஸ் கட்சியின் இரட்டை முகம்..! வேலுச்சாமியின் சர்ச்சைக்குரிய கருத்து…!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வேலுச்சாமியின் பேச்சு அண்மை காலமாக அருவருக்க தக்க வகையில் இருந்து வருவதை பிரபல டிவி விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதன் மூலம் தற்பொழுது அனைவரும் உணர்திருப்பர்.

ராமர் ஆலய பூமி பூஜைக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வரவேற்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். வேலுச்சாமி கோடிகணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக ராமர் குறித்து சர்ச்சையான கருத்தினை தெரிவித்து இருந்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில். அண்மையில் கலந்து கொண்ட வேலுச்சாமி. பாரதப் பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல், தரும் வகையில் பேசி உள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு வேலுச்சாமியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும். ராகுல் காந்தியின் பேச்சை வேலுச்சாமி கூட மதிக்கவில்லை. என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it