காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வெட்கப்பட வேண்டும் – சரவண குமரன் ஐ.ஆர்.எஸ் கடும் தாக்கு..!

காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வெட்கப்பட வேண்டும் – சரவண குமரன் ஐ.ஆர்.எஸ் கடும் தாக்கு..!

Share it if you like it

விவசாய மசோதாவில் உள்ள நன்மைகள் என்னவென்பதை ராகுல் காந்தி மிக தெளிவாக அன்றைய நாட்களில் பேசியுள்ளார்.. ஆனால் அதனை எல்லாம் மறந்து விட்டு இன்று அரசியல் ஆதாயத்திற்காக அவரே விவசாயிகளை மறைமுமாக தூண்டி விடுவதாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  திரு. சரவண குமரன் ஐ.ஆர்.எஸ் கூறியதாவது..

அதிகாரத்தில் இருந்த போதிலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதும் சரி விவசாயிகளை ஏமாற்றியதற்காக.. காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெட்கப்பட வேண்டும் என்று தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார் சரவண குமரன் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it