காசுக்காக தேசத்தை விற்ற துரோகம்?..! ராகுல் மீது பாஜக மூத்த தலைவர் பாய்ச்சல்…!

காசுக்காக தேசத்தை விற்ற துரோகம்?..! ராகுல் மீது பாஜக மூத்த தலைவர் பாய்ச்சல்…!

Share it if you like it

பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா அண்மையில் ராகுல் காந்திக்கு எதிராக தனது ஆவேசமான கருத்துக்களை இவ்வாறு கூறியிருந்தார்.

பாரத அரசு பல நெருக்கடி மற்றும் எல்லையில் பிரச்சனை செய்து வரும் சக்திகளை வெளியேற்ற வீரமாகவும், கண்ணியத்துடனும், நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராகுல் பாபா மற்றும் அவரின் கூட்டமும் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

NIA must investigate Rahul's agreement signing with China in 2008 ...

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திருப்பதி நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

2008 ஆகஸ்ட் 7ம் தேதி ராகுல் காந்தி சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன? காசுக்காக தேசத்தை விற்ற துரோகம்? என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it