காலை 9 மணி முதல் பிற்கல் 2 மணி வரை பெட்ரோல்  நிலையம்!

காலை 9 மணி முதல் பிற்கல் 2 மணி வரை பெட்ரோல் நிலையம்!

Share it if you like it

கொரோன எதிரொலி காரணமாக, தமிழக முதல்வர், எடப்பாடி பழனிச்சாமிக்கு. தமிழ்நாடு பெட்ரோல், விற்பனையாளர்கள் சங்கம். காலை 9 மணி முதல் பிற்கல் 2 மணி வரை, பெட்ரோல் நிலையங்கள், செயல்பட அனுமதிக்க வேண்டும், என்று கேட்டு கொண்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய சேவைகளுக்கு, பயன்படும் வாகனங்களுக்கு மட்டும், 24 மணி நேரம் பெட்ரோல், டீசல் விநியோகம், செய்யலாம் என்று கூறியுள்ளனர்.


Share it if you like it