காவலர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமை- சிந்திப்பீர் செயல்படுவீர்!

காவலர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமை- சிந்திப்பீர் செயல்படுவீர்!

Share it if you like it

கொரோனா எதிரொலி காரணமாக நாடு, முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, பயணம் மேற்கொள்ள வேண்டும். என்று தமிழக மக்களிடம் அரசு, தொடர்ந்து கூறி வருகிறது. வீட்டில் இருக்க முடியாமல், சில புள்ளீங்கோ, வீதிகளில் இறங்கி கோலம் போடுவதும். காவல்துறை அவர்களுக்கு உலக தரம் வாய்ந்த, மண்ட கஷாயம், வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது. இன்று சென்னை பாடி ஃப்ளை ஓவரில், மக்கள் கூட்டமாக இடைவெளியின்றியும், நோய் தொற்று பரவும் என்பதை உணராமல், வாகனங்களில் செல்வது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒருபுறம் சமூகநலத்துறை அறிக்கை, மறுபுறம் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும், அதிக பணிச் சுமையை, வழங்கி வருகிறோம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்பது, பலரின் கருத்தாக உள்ளது.


Share it if you like it