கிருமி நாசினி சுரங்கம் அமைத்து அசத்தும் – திருப்பூர் மாவட்டம்!

கிருமி நாசினி சுரங்கம் அமைத்து அசத்தும் – திருப்பூர் மாவட்டம்!

Share it if you like it

கேரளாவை மறந்து விட்டு, உ.பியில் நடந்தற்கு பொங்கல் வைத்த மே 17 இயக்கத்தின் கருத்து கந்தசாமி, சீமான் பாராட்டிய அருணன், ஷா நவாஸ், போன்ற தேவையில்லாத ஆணிகள், கருத்து கூற வேண்டாம் என நெட்டிசன்கள் தங்களின் கைப்பேசியை இம்சை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா என்னும் சொல் உலக, நாடுகளையே கடுமையாக, அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள், இன்னுயிரை இழந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு, பல்வேறு மாநிலங்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம்

தென்னம்பாளையம் சந்தை பகுதியில், மக்களிடம் கொரோனா தொற்று கிருமீ பரவாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், கிருமி நாசினி திரவம், தெளிக்கும் வகையில், சுரங்கப்பாதையை ஒன்றினை அமைத்து, அதன் வழியாக 3-5 வினாடிகள் சென்றே பின்பே மக்கள் சந்தைக்கு, செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.


Share it if you like it