தமிழகத்தில் அடிப்படைவாத இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு 37 சமூகத்தார்..!

தமிழகத்தில் அடிப்படைவாத இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு 37 சமூகத்தார்..!

Share it if you like it

கோவையில் செயல்பட்டுவரும் சமுதாய நல்லிணக்க பேரவை எனும் அமைப்பானது, சமீபகாலமாக (CAA) குடியுரிமை திருத்த சட்டம்,(NPR) தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து அடிப்படைவாத இஸ்லாமியர்கள் செய்துவரும் தொடர் போராட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள 37 சமுதாயத்தை சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி அவர்களின் கோரிக்கைகளை கடிதம் வாயிலாக தமிழக முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில் CAA,NPR சட்டத்திற்கு ஆதரவும், அடிப்படைவாத இஸ்லாமியர்களின் போராட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவும் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “தமிழகத்தில் அடிப்படைவாத இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு 37 சமூகத்தார்..!

  1. ஒன்றுபட்ட சக்தி வென்றே தீரும்.

Comments are closed.