நெருக்கடி காலங்களிலும் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும் மம்தா பேனர்ஜி !

நெருக்கடி காலங்களிலும் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும் மம்தா பேனர்ஜி !

Share it if you like it

கொரோனா பயத்தால் மக்கள் அனைவரும் முடங்கி வீட்டில் உள்ளனர். இதனால் அன்றாடம் ஊதியம் பெறுகின்ற ஏழை எளிய மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் கட்சி உறுப்பினர்கள் அத்தியாவசியமான உணவு பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஆனால் அந்த அந்த உணவு பொருட்களின் மேல் மம்தா பேனர்ஜியின்  புகைப்பட ஸ்டிக்கரை ஒட்டி அதனை விநியோகித்துள்ளார்கள்.

இந்த நெருக்கடியான காலகட்டங்களில் கூட மக்களுக்கு வழங்கக்கூடிய உணவு பொருட்களில் தன்னை விளம்பரம் படுத்தி கொள்ளுதல் நியாமா ? நீங்கள் மக்கள் நலமாக இருக்க உணவு பொருட்களை தருகிறீர்களா இல்லை உங்களை கவுரவித்து கொள்வதற்காகவும், விளம்பரப்படுத்தி கொள்வதற்காகவும் இவ்வாறு வழங்குகிறீர்களா ? என்று நெட்டிசன்கள் மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜியை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it