காவல் துறையுடன் சேர்ந்து பொதுமக்களை வழிநடத்திய ஆர்எஸ்எஸ் !

காவல் துறையுடன் சேர்ந்து பொதுமக்களை வழிநடத்திய ஆர்எஸ்எஸ் !

Share it if you like it

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பாதிப்புகளை அறியாமல் இன்று சென்னை ரெட்டேரி மீன் மார்க்கெட் பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் மீன் வாங்க குவிந்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நோய் தொற்று பரவாமல் தடுக்க அப்பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சமூக இடைவேளை விட்டு பொதுமக்களை வரும்படி வலியுறுத்தினர். அப்பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களை வரிசையில் வர உதவி செய்தனர்.


Share it if you like it