காவி உடையில் மதம் மாற்றும் மிஷநரிகள் – ஹிந்துக்களே மௌனம் ஏன் ..? மனம் கொதித்த தருண்விஜய்!

காவி உடையில் மதம் மாற்றும் மிஷநரிகள் – ஹிந்துக்களே மௌனம் ஏன் ..? மனம் கொதித்த தருண்விஜய்!

Share it if you like it

மக்களுக்கு உதவிகள், செய்வதாக கூறிகொண்டு, அந்நிய நாடுகளில் இருந்து வரும் சில்லறைகளுக்கு ஆசைபட்டு. முட்டி போட்டு ஜெபம், செய்யும் மிஷனரிகளின் கூத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

சிடி கொடுத்து பிள்ளை வரம் கொடுப்பது, கண் பார்வை கொடுப்பது, அனைவரின் நோய்களையும் நீக்குவதாக கூறுவது. இறுதியில் பாதிரியாரே, உலக தரம் வாய்ந்த மருத்துமனையில் படுத்துகொள்வது. என்று தினம் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி  நடைபெற்று கொண்டே வருகிறது.

blank
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படம்

தசம பாகம், என்ற பெயரில் ஏழை மக்களிடம், இருந்து வசூலித்த தொகையை, பங்கு தந்தைகள் சரிசமமாக, பங்கு போட்டு கொள்வதாக, கிறிஸ்துவ மக்களே குற்றம் சாட்டி வரும் நிலையில்.

பா.ஐ.க மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழ் மொழி மீது மிகுந்த அன்பு கொண்டவருமான தரூண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

உத்தரகண்ட் இந்துக்களை, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்கான, முயற்சிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நாம் எப்போது இவர்களை, எச்சரிக்க போகிறோம் என்று புரியவில்லை. காவி உடையில் இருப்பவர்கள், ஹிந்து தர்மத்தை பின்பற்ற கூடியவர்கள் அல்ல

உத்தரகண்டை  கிறிஸ்தவ  மாநிலமாக, மாற்ற முயற்சி நடை பெற்று வருகிறது. நாம் வழிபாட்டில் மட்டுமே மும்முரமாக இருக்கிறோம். என்று தரூண் விஜய் கொதித்தெழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it