மோடி அரசே சாப்பாடு போடு சிரிப்பு காட்டும் அருணன் கடுப்பாகும் மக்கள்!

மோடி அரசே சாப்பாடு போடு சிரிப்பு காட்டும் அருணன் கடுப்பாகும் மக்கள்!

Share it if you like it

கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளுடன், இணைந்து மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், என பலர் இரவு, பகலாக மக்களுக்காக அரும்பாட்டு பட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, இன்னும் பல தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பலர் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் புகைப்படம்

அருணனோ, தி. வோ, இதுவரை மாநில அரசுக்கு, எவ்வளவு நன்கொடை வழங்கியுள்ளனர் என்று கூறவில்லை. ஏழை, எளியவர்களே மத்திய, மாநில அரசுகளுக்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர். டுவிட்டரில் அறிவுரைகள் வழங்கும் அருணின் பதிவுகள் பூராவும் தேவையற்ற ஆணி என்று மக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் 

blank

அண்மையில் அருணன் தனது டுவிட்டர்  பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

இரண்டுவாரம் வீட்டுக்குள் இருக்க சொல்லும் மோடி அரசே, அந்த இரண்டு வாரமும் சாப்பாடு போடு! கைதட்டியாச்சா, விளக்கேத்தியாச்சா, இப்ப அண்ணாந்து பாருங்க, விமான சத்தம் கேக்குதா? இதுக்குமேல மோடி என்னதான் செய்வாரு!

Image
யார் வீட்ல எழவு விழுந்தா என்ன உண்டியல் குலுக்கிகளுக்கும் திருட்டு திராவிட கும்பல்களுக்கும் சோறு தான் முக்கியம்.. என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Share it if you like it