கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை, புண்படுத்திய மோகன் சி லாசரஸ்…!

கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை, புண்படுத்திய மோகன் சி லாசரஸ்…!

Share it if you like it

கொரோனா என்னும் கொடிய அரக்கன் பிடியில் சிக்கி உலகமே தவித்து கொண்டு இருக்கிறது. கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதபோதகர் மோகன் சி லாசரஸ். இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வரும் கிறிஸ்தவ மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல்.  அவர்களின் மனம் புண்படும் படி அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன்.

மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசிய காணொளி ஒன்று கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை மீண்டும் புண்படுத்தும் விதமாக உள்ளதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it