குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் நெறியாளர் செந்தில்..!

குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் நெறியாளர் செந்தில்..!

Share it if you like it

பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிக்கு நேர்ந்த கொடுமை, திண்டுக்கல் சிறுமி கலைவாணிக்கு நேர்ந்த கொடுமையை குறித்து இன்று வரை விவாதம் நடத்தாமல். கடும் தொண்டை வலியால் அவதியுறும் நெறியாளர் செந்திலுக்கு ஜண்டு தைலம் அனுப்ப வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Jsathis39639101/status/1315147972972285953/photo/1

Image


Share it if you like it