தோழமை சுட்டுதலை மறந்த தோழர்கள் கொதிப்பில் வி.சி.க. தொண்டர்கள்..!

தோழமை சுட்டுதலை மறந்த தோழர்கள் கொதிப்பில் வி.சி.க. தொண்டர்கள்..!

Share it if you like it

இதுவே உ.பி. அரசாக இருந்திருந்தால் ஒலி பெருக்கியில் ஒப்பாரி வைத்து கும்மியடித்திருப்பார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து திமுக தீண்டாமையை கடைப்பிடித்து உள்ளது.. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் திமுகவை நேரடியாக கண்டிக்காமல் கண் துடைப்பு  அறிக்கை வெளியிட்டு உள்ளதற்கு அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட இன்று வரை கள்ள மெளனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it