குழந்தைகளை காக்க தவறிய காங்கிரஸ் அரசு!

குழந்தைகளை காக்க தவறிய காங்கிரஸ் அரசு!

Share it if you like it

ராஜஸ்தான் மாநிலமான கோடா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த ஆண்டு மட்டும் 940 இளம் பிஞ்சு குழந்தைகள் போதிய மருத்துவ வசதியின்றி உயிர் இழந்துள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 24 நாட்களில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தீவிரமாக விசாரிக்க சுகாதாரத்துறைக்கு அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலட் உத்தரவிட்டுள்ளார்.


Share it if you like it