கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவது யார் திருமாவளவன் காட்டம்..!

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவது யார் திருமாவளவன் காட்டம்..!

Share it if you like it

நக்கல், நையாண்டி, பேச்சுக்கு சொந்தக்காரர்  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு மிகப் பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுவது வாடிக்கை… அண்மையில் துரைமுருகன் இவ்வாறு கூறியிருந்தார்.

கூட்டணி கட்சிகளில் எவன் எவன் கூட இருப்பான் என்பது தேர்தலின் போது தான் தெரியும்” 

முககவசம் அணிந்து கொண்டு நான் பேசியதால் என் வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வருந்துகிறேன் என்று துரைமுருகன் கொடுத்த விளக்கம் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில்.

கூட்டணி கட்சியில் சிலர் குழப்பம் விளைவிப்பதாக  திருமாவளன் தெரிவித்து இருப்பது துரைமுருகனையா? அல்லது வைகோவையா? என்று நெட்டிசன்கள் பட்டிமன்றம் நடத்தி  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it