கேரளாவில் நிகழ்ந்த கோர விபத்து: பிரதமர் இரங்கல்!

கேரளாவில் நிகழ்ந்த கோர விபத்து: பிரதமர் இரங்கல்!

Share it if you like it

கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் குறித்து, பாரதப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மலப்புரத்தில் படகு கவிழ்ந்து பலர் உயிர் இழந்த சம்பவம் பெரும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Share it if you like it