கேரளாவில் மருத்துவமனைகளை  சுத்தம் செய்த ஆர்.எஸ்.எஸ் !

கேரளாவில் மருத்துவமனைகளை சுத்தம் செய்த ஆர்.எஸ்.எஸ் !

Share it if you like it

கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பதற்காக மத்திய அரசும்,மாநில அரசும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் ஒடிசா மற்றும் கர்நாடகாவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஏழை மக்களுக்கு மருத்துவ முககவசங்களை விநியோகித்து, கொரோனா நோயை குறித்து அவர்களுக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதைபோல் கேரளாவில், மருத்துவமனைகளை சுத்தம் செய்தும், நகரத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்தும், கேரளாவின் கோத்தமங்கலம், கொடுங்கல்லூர் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றியும் உள்ளார்கள்.


Share it if you like it