தடை உத்தரவை மீறி பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்புகள் பற்றி ஊடகங்கள் விவாதிக்காதது ஏன் !-டாக்டர் கிருஷ்ணசாமி !

தடை உத்தரவை மீறி பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்புகள் பற்றி ஊடகங்கள் விவாதிக்காதது ஏன் !-டாக்டர் கிருஷ்ணசாமி !

Share it if you like it

  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் யாரும் அதிகம் கூட வேண்டாம் என்றும், வீட்டிலேயே இருங்கள் என்றும் மத்திய அரசும், மாநில அரசும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசின் உத்தரவையும் மீறி சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி க்கு போராட்டம் என்கிற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் ஆங்காங்கே கூட்டமாக கூடி நோய் கிருமிகளை பரப்பும் வகையிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு கட்டுப்படாமலும் உள்ளார்கள். இதனால் புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், எதற்கும் கட்டுப்படமாட்டோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது சமூக பொறுப்பற்றது மற்றும்
    உலக நலனுக்கே விரோதமானது என்று கூறியுள்ளார். மேலும் அரசின் உத்தரவை மீறி இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணி பற்றி ஊடகங்கள் விவாதிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share it if you like it