கேளு நீதான் தைரியமான ஆளாச்சே கேளு ..! ஸ்டாலினை வறுத்தெடுக்கும் அரசியல் விமர்சகர்கள்.

கேளு நீதான் தைரியமான ஆளாச்சே கேளு ..! ஸ்டாலினை வறுத்தெடுக்கும் அரசியல் விமர்சகர்கள்.

Share it if you like it

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ஒரு செங்கல் கூட வைக்காதது ஏன்? என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமியால் கேட்க முடியுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்த ஸ்டாலின் பிரதமர் தனக்கு மிகவும் நெருக்கமான நட்புறவில் இருப்பதாகவும், சீன போரின் போது தனக்கு தான் முதலில் அழைத்து பேசினார் அவ்வளவு நெருக்கம் என்பதுபோல் பேசி இருந்தார் ஆனால் மதுரை எய்ம்ஸ் குறித்து முதல்வர் கேள்வி எழுப்ப முடியுமா என கேட்கும் ஸ்டாலின் ஏன் அவரே நேரடியா கேட்கலாமே என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்


Share it if you like it