ஜாதியை சொல்லி மதம் மாற்றுவதா..! – கிருஷ்ணசாமி பாய்ச்சல்

ஜாதியை சொல்லி மதம் மாற்றுவதா..! – கிருஷ்ணசாமி பாய்ச்சல்

Share it if you like it

விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஜாதியைச் சொல்லி மதமாற்றம் செய்ய கூடாது‌. மதம் மாறுவதை நாம் தவிர்க்க வேண்டும். ஹிந்துக்கள் என்று ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நாம் ஆதிகாலத்தில் இருந்து ஹிந்து தெய்வங்களை தான் வழிபட்டு வந்தோம். அதையே தொடர வேண்டும் என பேசினார்.


Share it if you like it