கே.எஸ் அழகிரி எழுப்பிய கேள்வி? ஆடிப்போன கூட்டணி கட்சி தலைவர்கள்…!

கே.எஸ் அழகிரி எழுப்பிய கேள்வி? ஆடிப்போன கூட்டணி கட்சி தலைவர்கள்…!

Share it if you like it

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் தலைவர்களிடையே ஏற்படும் கருத்து மோதல்களை சமாளித்து கூட்டணி தேரை மிகவும் சிரமப்பட்டு இழுத்து வருகிறார் திரு.ஸ்டாலின். இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகம் குறித்து  அண்மையில் வைகோ பொங்கி எழுந்தார். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியும், வைகோ மீது கடும் விமர்சனம் முன் வைத்திருந்தது. இது ஒருபுறம் இருக்க, டியூஷன் மாஸ்டர் பி.கேவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளை சமாளிப்பதே ஸ்டாலினுக்கு தற்பொழுது பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி எழுப்பி இருக்கும் கேள்வி. கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it