கொடிய வைரஸ் கிருமியை அழிக்க- ஜாக் மா ரூ100 கோடி நன்கொடை!

கொடிய வைரஸ் கிருமியை அழிக்க- ஜாக் மா ரூ100 கோடி நன்கொடை!

Share it if you like it

உலகையே அச்சுறுத்தி வரும்  கரோனா வைரஸ் சீனாவில் வுஹான் நகரம் மூலம் பரவி இன்று  உலக நாடுகளை ஆழ்ந்த கவலையில் அழ்த்தியுள்ளது. இச்சூழ்நிலையில் சீனாவின் பெரும் பணக்காரரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா ரூ.100 கோடியை  தடுப்பு மருந்து கண்டுபிடிக்க  சீன அரசுக்கு வழங்கியுள்ளார்.

இதுவரை 213 பேர் அந்நாட்டில் பலியாகியுள்ளனர், 1 கோடிக்கும் அதிகமானோரின்   இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உலகச் சுகாதார அமைப்பு  நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it