கொரோனவால் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மருத்துவர் மரணம் !

கொரோனவால் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மருத்துவர் மரணம் !

Share it if you like it

கொரோனவால் மேற்கு வங்கத்தில் இதுவரை 697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் பிப்லப் தாஸ்குப்தா என்கிற மருத்துவர் உயிரிழந்தார். இந்நிலையில் சிசிர் குமார் மண்டல் என்னும் மேலும் ஒரு மருத்துவர் கொரோனா நோய் தொற்றினால் இன்று காலமானார்.


Share it if you like it