கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடுகிறது தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்து வருகிறது பாகிஸ்தான்- ஜெனரல் எம்.எம்.நாரவனே குற்றச்சாட்டு!

கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடுகிறது தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்து வருகிறது பாகிஸ்தான்- ஜெனரல் எம்.எம்.நாரவனே குற்றச்சாட்டு!

Share it if you like it

கொரோனாவை ஒழிக்க, வல்லரசு நாடுகளுடன் இணைந்து. இந்தியாவும் கடுமையாக போராடி கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் மிக கடுமையாக கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் தன் நாட்டு மக்களின் நலன் பற்றி துளியும் கருதாமல்.

வழக்கம் போல் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ செய்து. நாட்டின் அமைதிக்கு தீங்கிழைக்க தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இதற்கு இந்திய ராணவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே அவர்கள் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

உலகளவில் கோவிட் -19 எதிர்த்து போராடும் இந்தியா., பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் மும்முரமாக உள்ளது என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it