தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மீது பணமோசடி வழக்கு !

தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மீது பணமோசடி வழக்கு !

Share it if you like it

டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் நடத்திய மார்ச் மாத மாநாட்டில், பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்த நிலையில் டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மீது கொலை வழக்கு பாய்ந்தது. இந்நிலையில் மவுலானா முகமது சாத் பணமோசடி செய்ததாக கூறி அவர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மவுலானா முகமது சாத் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக டெல்லி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Share it if you like it