கொரோனாவுக்கு பயப்படாமல் அல்லாவுக்கு பயந்து  மீண்டும் போராட வாருங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதியின் திமிர் பேச்சு – அவனை கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டுங்கள் – நெட்டிசன்கள் கடுங்கோபம் !

கொரோனாவுக்கு பயப்படாமல் அல்லாவுக்கு பயந்து மீண்டும் போராட வாருங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதியின் திமிர் பேச்சு – அவனை கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டுங்கள் – நெட்டிசன்கள் கடுங்கோபம் !

Share it if you like it

  •  கொரோனா வைரஸை எதிர்த்துப் உலகம் முழுவதும் போராடுகையில், ஷாஹீன் பாக் நகரில் உள்ள ‘ஆர்ப்பாட்டக்காரர்கள்’ தொடர்ந்து பொய்யுரைத்தும், வெறுப்பைத் தூண்டும் வகையிலும் பேசி வருகின்றனர். ‘ஜாமியா வேர்ல்ட்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில், ஷாஹீன் பாகில் உள்ள ‘பேச்சாளர்களில் ஒருவர் என்.ஆர்.சி பற்றி பொய்களைப் தொடர்ந்து பரப்பி மக்களுக்கு அச்சத்தையும், மதக்கலவரத்தையும் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
  • அந்த காணொளி டெல்லியில் உள்ள ஷாஹீன் பாகில் சுமார் 3 நிமிடம் 30 வினாடிகளில் அந்த பேச்சாளர் பேசியுள்ளார். அதில் ஜிஹாதி கொடுங்கோலன் திப்பு சுல்தானைப் பாராட்டி பேசியுள்ளார். மேலும் “நரேந்திர மோடியைக் கேளுங்கள், எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் திப்பு சுல்தானைப் பெற்றெடுத்தனர். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்து, மோடி இன்று முஸ்லிம்கள் என்.ஆர்.சி.க்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அமித்ஷா என்.ஆர்.சி கட்டாயம் நடக்கும் என்றும் கூறுகிறார். என்ன என்.ஆர்.சி ? செங்கோட்டை உங்கள் முன்னோர்களுடையதா ? குதுப்மினார் உங்கள் முன்னோர்களுடையதா ? ? தாஜ்மஹால் உங்கள் முன்னோர்களுடையதா? இவை எல்லாம் எங்களுடையது. என்.ஆர்.சி.யில் ஆவணத்தைக் கேட்பவர்களுக்கு, இந்த செங்கோட்டை எங்கள் சான்று. தாஜ்மஹால் எங்கள் ஆதாரம் மற்றும் குதுப் மினார் எங்கள் சான்று. நீங்கள் ஏன் செங்கோட்டையில் மூவர்ணத்தை அவிழ்த்து விடுகிறீர்கள்? நீங்கள் கட்டிய கழிப்பறைகளில் இதைச் செய்யுங்கள்.
  • எங்கள் நேரம் இப்போது. நாங்கள் உங்களுக்கு பின்னால் நடந்து வந்த காலம் போய்விட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ’தங்களுக்குள் தைரியத்தை வளர்த்துக் வெளியே வாருங்கள். “பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நீங்கள் தைரியத்தை வளர்த்திருந்தால், இந்த நாளை நீங்கள் பார்த்திருக்க வேண்டியதில்லை. உங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் சாலைகளில் உட்கார வேண்டியதில்லை. உங்கள் மனசாட்சி இறந்துவிட்டது. நீங்கள் மோசமாக உணர்ந்தால் எனக்கு கவலையில்லை. ஏனெனில் இன்று நம் சகோதர சகோதரிகள் அவமதிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நீங்கள் இன்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றால், அடுத்து இறக்கப்போவது நீங்கள்தான்.
  • “நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படுகிறோம். நாங்கள் வேறு யாருக்கும் பயப்படவில்லை. கொரோனா வைரஸை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் தான் லட்சுமியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் கொரோனா வைரஸுக்கு பயப்படுகிறார்கள். நாங்கள் லட்சுமியிடம் பிரார்த்தனை செய்வதில்லை, எனவே நாங்கள் பயப்பட மாட்டோம். மோடிக்கு ஆதரவளிப்பவர்களான அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் தொழில் பாதிக்கப்பட்டால் மோடியும், அமித்ஷாவும் காயப்படுவார்கள். எனவே ஜியோ சிம்மை எடுத்து உடைத்து தூக்கி எறியுங்கள். இந்த போராட்டத்தை நாம் வெல்ல வேண்டும், ” கொரோனா வைரஸ் ஒரு சதி என்றும், “கொரோனா-வோரோனா போன்ற எதுவும் இல்லை.ஆர்ப்பாட்டங்களை ‘அல்லாஹ்விடமிருந்து வந்த அழைப்பு’ என்றும்,மேலும் அவர்கள் கொரோனா வைரஸுக்கு அஞ்ச வேண்டாம்.
  • சமீபத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 1897 ஆம் ஆண்டின் தொற்றுநோய்கள் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். மேலும் அதிக தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிறிய குழுக்களாக கூடி, தங்களை 50 குழுக்களாகக் பிரித்து , ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உட்கார்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு போராடி வந்தனர். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்று நம்பி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போராட்ட களத்தில் குர்ஆனை வைத்து ஜெபித்து வாசித்தனர்.
  • இவ்வாறு அமைதியாக வீட்டில் இருப்பவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள அந்த இஸ்லாமிய அடிப்படைவாதியின் காணொளியானது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.  என்.ஆர்.சிக்கு எதிராக போராடுகிறோம் என்ற போர்வையில் மத கலவரத்தை உண்டாக்கி நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்கிறார். இது போன்ற ஆட்களை உடனே கைது செய்து சிறையில் அடைத்து கை கால்களை போலீசார் உடைக்க வேண்டும், அப்பொழுதுதான் அவர்கள் திருந்துவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த காணொளியை பற்றி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

https://www.facebook.com/JamiaWorld1/videos/297371454559656/

 


Share it if you like it