கொரோனாவை ஒழிக்க…! பாகிஸ்தான் மத குரு கூறிய ஈஸி பார்முலா..! நீங்கள் இறந்தால் அதுவும் இறந்து விடும்..! காணொலி உள்ளே..!

கொரோனாவை ஒழிக்க…! பாகிஸ்தான் மத குரு கூறிய ஈஸி பார்முலா..! நீங்கள் இறந்தால் அதுவும் இறந்து விடும்..! காணொலி உள்ளே..!

Share it if you like it

கொரோனா தொற்றை ஒழிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், இரவு, பகலாக அரும்பாடு பட்டு வருகின்றனர். சில அப்பாவி மக்கள் தங்கள் குருவாக ஏற்று கொண்டவர்களின் தவறான வழிகாட்டுதலால் சில அசம்பாவிதங்களும் அவ்வபொழுது நிகழ்ந்து விடுகிறது.

இஸ்லாமிய மத குரு அஸ்லம் பாபா

அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முஸ்லீம் மத குரு அஸ்லம் பாபா கொரோனா தொற்றில் பாதித்தவர்கள், தன் கையை முத்த மிட்டால் நோய் தொற்றில், இருந்து விடுபடலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அவரே கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி அன்று கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக அகால மரணம் அடைந்ததோடு மட்டுமில்லாம் நோய் தொற்றையும் பரப்பிய அவலம் நிகழ்ந்துள்ளது.

ஆசிரியர் கட்டுரையாளர், எழுத்தாளர், என பன்முகத் தன்மை கொண்டவர் தாரெக் ஃபத்தா அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் மத குரு ஒருவர் பேசிய  காணொலியை வெளியிட்டு தனது கருத்தினை தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸை அழிக்க பாகிஸ்தானி முல்லாவின் அற்புதமான திட்டம்:

நீங்கள் தூங்கினால், வைரஸும் தூங்குகிறது; நீங்கள் இறந்தால், வைரஸும் இறந்துவிடும். ”எனவே, கொரோனா வைரஸை அழிக்க, உங்களையே அழித்து கொள்ளுங்கள்! என்ன மாதிரியான பொய் மூட்டை, பாகிஸ்தான் எப்படி தான் இவ்வளவு அசிங்கங்களை உருவாக்குகிறது? என்று ஃபத்தா கிண்டல் செய்துள்ளார்.


Share it if you like it