கொரோனாவை பரப்பியது அமித்ஷாதான் – சிரிப்பு மூட்டும் போராளிகள்

கொரோனாவை பரப்பியது அமித்ஷாதான் – சிரிப்பு மூட்டும் போராளிகள்

Share it if you like it

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க கூட்டம் கூட வேண்டாம் என அரசு தெரிவித்து வருகிறது இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தற்கு எதிராக போராடிவரும் டெல்லி ஷாஹின்பாக் போராளிகள் கொரோனா அச்சத்தை அமித்ஷா வேண்டுமென்றே பரப்புவதாகவும் என்ன நடந்தாலும் தங்கள் இங்கிருந்து நகர போவது இல்லை என கூறி இருப்பது நாட்டுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்நிய நாட்டு இஸ்லாமியர்களின் குடிஉரிமைக்காக போராடி நாட்டின் அமைதியை சீர்குலைத்ததோடு மட்டுமில்லாமல் இப்பொது நாட்டின் ஆரோக்கியத்தையும் இவர்கள் கெடுக்க பார்க்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it

One thought on “கொரோனாவை பரப்பியது அமித்ஷாதான் – சிரிப்பு மூட்டும் போராளிகள்

Comments are closed.