கொரோனா அச்சத்தால் கர்ப்பிணியை காவு வாங்கிய காங்… கூட்டணி அரசு!

கொரோனா அச்சத்தால் கர்ப்பிணியை காவு வாங்கிய காங்… கூட்டணி அரசு!

Share it if you like it

கொரோனா பாதித்த மாநிலங்களில் மகாராஷ்ட்ரா மாநிலம் முதன்மையான இடத்தில் உள்ளது. அண்மையில் ராகுல் காந்தி காணொலி ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில் கொரோனா பற்றிய கேள்வி? எழுந்த பொழுது. நாங்கள் கூட்டணி கட்சி மட்டுமே ஆளும் கட்சி அல்ல என்று கூறியிருந்தார் ராகுல்.

நாளுக்கு நாள் மோசமான அரசு நிர்வாகத்தால் தற்பொழுது அம்மாநில மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்று இல்லாத 26 வயது உடைய கர்ப்பிணி பெண், மருத்துவமனையில் சரியான சமயத்தில் அனுமதிக்கப்படாத காரணத்தால். அந்த கர்ப்பிணி பெண் உயிர் இழந்து இருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் ஊடகங்கள், பத்திரிக்கைகள் கோமா நிலைக்கு சென்றுவிட்டது என்று மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it