கொரோனா எதிரொலி-ஆர்.எஸ்.எஸ். இதுவரை 25.5 லட்சம் குடும்பங்களுக்கு சேவை புரிந்துள்ளது- Dr வைத்யா பெருமிதம்!

கொரோனா எதிரொலி-ஆர்.எஸ்.எஸ். இதுவரை 25.5 லட்சம் குடும்பங்களுக்கு சேவை புரிந்துள்ளது- Dr வைத்யா பெருமிதம்!

Share it if you like it

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள, கடினமான சூழ்நிலையில் ஆர் எஸ் எஸ் ஸ்வயம் சேவகர்கள் சமுதாயத்திற்கு உதவும் நோக்கில் வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் அடிப்படை தேவைகளை தன்னலம் கருதாமல் சேவை பணிகள் செய்ய துவங்கியுள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் 26 ஆயிரம் இடங்களில் 2 லட்சம் ஸ்வயம் சேவகர்கள் இரவு, பகல், பாராமால் பாரத குழந்தைகளுக்கு புனித சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மூலம் 25.5 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என்று – டாக்டர் மன்மோஹன் வைத்யா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it