கொரோனா எதிரொலி- பால் விற்பனை 9 மணி வரை மட்டுமே!

கொரோனா எதிரொலி- பால் விற்பனை 9 மணி வரை மட்டுமே!

Share it if you like it

கொரோனா எதிரொலி காரணமாக நாளை, முதல் பால் விற்பனை அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை, மட்டுமே பால் விற்பனை. தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்கம். பால் முகவர்களின் கடைகளில். மட்டுமே பால் விற்பனை, நடைபெறும்  என்று அறிவிப்பு.


Share it if you like it