களத்தில் குதித்த விஷ்வ ஹிந்து பரிஷத் !

களத்தில் குதித்த விஷ்வ ஹிந்து பரிஷத் !

Share it if you like it

கொரோன நோய் தொற்று காரணமாக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தின கூலிகள் மாற்றும் ஏழை எளியோரி உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வடதமிழக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பானது பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மேலும் செய்ய இயலாதவர்கள் தங்கள் இயன்ற பொருட்களை தங்களை தொடர்பு கொண்டு கரம் கோர்க்கும் படியும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்புக்கு – சு.வே.ராமன் 79041 79287


Share it if you like it