கொரோனா எதிரொலி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

கொரோனா எதிரொலி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Share it if you like it

  • ஏப்ரல் மாதத்திற்குரிய ரேசன் பொருட்கள், டோக்கன் அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்படும்.
  • கொரோனாவால் வாழ்வாதாரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, ரூ.3250 கோடி ஒதுக்கீடு.
  • இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாமல் அவதியுறும் மக்களுக்கு அவர்களின், இருப்பிடத்திற்கே சென்று சூடான, சுவையான உணவுகள் வழங்கப்படும்.
  • கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சிறப்பு நிதியாக ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it