கொரோனா ஒழிப்பில் சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில்  இந்தியா முதலிடம் !

கொரோனா ஒழிப்பில் சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியா முதலிடம் !

Share it if you like it

கொரோனாவை சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார் என்பதை குறித்து மார்னிங் கன்சல்ட் என்கிற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டனர். அதில் 68 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார். இரண்டாம் இடத்தில் மெக்சிகோ அதிபரும், அமெரிக்க அதிபர் டிரம்ப் 8 வது இடத்திலும் உள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


Share it if you like it