கொரோனா தடுப்பு ஊசியை யாரும் போடக்கூடாது – சாது சுந்தர் செல்வராஜ்..!

கொரோனா தடுப்பு ஊசியை யாரும் போடக்கூடாது – சாது சுந்தர் செல்வராஜ்..!

Share it if you like it

மோகன் சி லாசரஸ் போன்று சாது சுந்தர் செல்வராஜ் அவர்களும் கிறிஸ்தவ மக்களிடையே இன்று வரை தவறான கருத்தினை கூறி வருகிறார் என்று பலரும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்..

கொரோனா தடுப்பூசியை யாரும் போட கூடாது அதில் சாத்தானின் சிப் உள்ளதாக மதபோதகர் சாது சுந்தர் செல்வராஜ் அண்மையில் கூறிய காணொளி மக்களிடையே கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it