தமிழ் மொழி நன்கு அறிந்த மூவர் பீகார் தேர்தலில் ’மாஸ்’..!

தமிழ் மொழி நன்கு அறிந்த மூவர் பீகார் தேர்தலில் ’மாஸ்’..!

Share it if you like it

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரதியார் கவிதை, திருக்குறள், என்று தமிழ் மொழியில் பொதிந்துள்ள பொக்கிஷங்களை நாட்டு மக்களுக்கு இன்று வரை எடுத்து கூறி வரும் ஒரே பிரதமர் மோடி என்று கூறினால் அதுமிகையன்று..

அண்மையில் நடைபெற்ற பீகார் இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது.. பா.ஜ.க-வில் வெற்றி பெற்ற நபர்களில் மூவர் தமிழ் மொழி நன்றாக பேசக் கூடியவர்கள் என்னும் செய்தி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/itisatp/status/1328218074655330304

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை மோடி வெளியிட்டார் | Thirukkural in THAI | Modi - YouTube

 

லடாக் எல்லையில் மோடி சுட்டிக்காட்டிய 'மறமானம் மாண்ட- குறளுக்கு அறிஞர்கள் தரும் பொருள் இதுதான்! | PM Modi quotes From Thirukkural in in Ladakh Speech - Tamil Oneindia


Share it if you like it