கொரோனா தனது கோர முகத்தை இதுவரை 6 லட்சத்து 700, நபர்களிடம் காட்டியுள்ளது!

கொரோனா தனது கோர முகத்தை இதுவரை 6 லட்சத்து 700, நபர்களிடம் காட்டியுள்ளது!

Share it if you like it

 

கொரோனா நோய் தொற்று கிருமி மனித, குலத்தையே நிலை குலைய, செய்து விட்டது. இதுவரை 27,417 நபர்கள் இக்கொடிய நோய் தொற்றில், தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தனது, ஆதிக்கத்தை 6 லட்சத்து 700, நபர்களிடம் விரிவுப்படுத்தியுள்ளது. 1 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், கொரோனாவிடம் இருந்து விடுதலை பெற்று உள்ளனர்.

 


Share it if you like it