கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்கிய காவல் துறை அதிகாரி – குவியும் பாராட்டுக்கள் !

கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்கிய காவல் துறை அதிகாரி – குவியும் பாராட்டுக்கள் !

Share it if you like it

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் தன்னுடைய ஒரு மாத ஊதியமான 1,14,572 ரூபாயை மாவட்ட ஆட்சியர் திவ்வியதர்ஷினி அவர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். இதனால் பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it