கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.11 லட்சம் வழங்கிய அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை!

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.11 லட்சம் வழங்கிய அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை!

Share it if you like it

பிரதமர் கொரோனாவை தடுப்பதற்காக நிவாரண நிதியை மக்கள் வழங்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும், தொழிலதிபர்களும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை கொரோனா தடுப்புக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.11 லட்சம் வழங்கியுள்ளது.


Share it if you like it