கொரோனா நோயாளியின் உடலை எரிக்கவிடாமல் மதுரையில் இஸ்லாமியர்கள் அட்டுழியம்

கொரோனா நோயாளியின் உடலை எரிக்கவிடாமல் மதுரையில் இஸ்லாமியர்கள் அட்டுழியம்

Share it if you like it

மதுரை அண்ணாநகரை சேர்ந்த நவாஸ் ரகுமான் கட்டிட கான்ட்ராக்டராக பணியாற்றி வாருகிறார் இவர் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுதல் காரணமாக உயிர் இழந்தார். இறந்த இவரது உடலை புதைத்தாள் வைரஸ் வெளியே பரவ வாய்ப்புள்ளது என்றும் எனவே எரித்துவிட வேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் கூறினார். ஆனால் இதை ஏற்காத அவரது உறவினர்கள் இஸ்லாமிய முறைப்படித்தான் அடக்கம் செய்யவேண்டும் என அடம்பிடித்ததை அடுத்து அதிகாரிகள் முயற்சியை கைவிட்டு உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.


Share it if you like it