சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தராத முஸ்லீம் அல்லாத மாணவர்களை  தேர்வில் பெயிலாக்கிய உதவி பேராசிரியர் இடைநீக்கம் !

சி.ஏ.ஏ வுக்கு ஆதரவு தராத முஸ்லீம் அல்லாத மாணவர்களை தேர்வில் பெயிலாக்கிய உதவி பேராசிரியர் இடைநீக்கம் !

Share it if you like it

டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலை கழகம் போராட்டத்திற்கென்று பெயர் பெற்ற பல்கலை கழகமாகும். அதில் அதிர்ச்சிகரமான ஒரு நிகழ்வு தற்போது நடந்துள்ளது. அந்த பல்கழை கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் அப்ரர் அகமது என்பவர் நேற்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டத்தை ஆதரிக்காத 15 முஸ்லிம் அல்லாத மாணவர்களை வேண்டுமென்றே பல்கலை கழக தேர்வில் தோல்வியுற்றதாக ட்வீட் செய்திருந்தார். அவரது ட்வீட் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொதுமக்கள் ஆத்திரமடைந்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் இப்போது அந்த உதவி பேராசிரியரான அப்ரர் அகமதுவை இடைநீக்கம் செய்துள்ளது.


Share it if you like it