கொரோனா பற்றி வதந்திகளை பரப்பினால் 6 மாதம் சிறை – சமூக வலைதளவாசிகளே உஷார் !

கொரோனா பற்றி வதந்திகளை பரப்பினால் 6 மாதம் சிறை – சமூக வலைதளவாசிகளே உஷார் !

Share it if you like it

கொரோனா வைரஸ் (COVID-19) தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை பெரும்பாலான மாநிலங்கள் இப்போது அறிவித்துள்ளன. இந்த கடுமையான விதிகளின்படி, அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்களையும், வுஹான் கொரோனா வைரஸ் பரவல் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றில் வதந்திகளை பரப்புவர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


Share it if you like it