கோழி கூறிய கருத்து!

கோழி கூறிய கருத்து!

Share it if you like it

குப்பையைக் கிளறிக் கொண்டிருந்த கோழி,
பளபளப்பான வைரம் ஒன்றைக் கண்டெடுத்தவுடன்,
“அட கேடு கெட்ட வைரமே,
நீ கிடைத்ததற்குப் பதில்
ஒரு நெல்மணி கிடைத்திருந்தால்,
எவ்வளவு மகிழ்ந்திருப்பேன்!”
என்ற சலிப்போடு கொக்கரித்து
காலால் அதை படு கேவலமாகச்
சீய்த்துத் தள்ளியதாம்!

கொலைப் பட்டினிக்கு முன்னால்
சொத்துச் சுகங்களெல்லாம் சொத்தையே!

காலையில் கொக்கரக்கோ என்றேன்
மதியம் குக்கருக்குள் வெந்தேன்…
 இன்று ஒரு நகைச்சுவை!


Share it if you like it