கோவிலை அவமதித்த ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- அண்ணாமலை..!

கோவிலை அவமதித்த ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- அண்ணாமலை..!

Share it if you like it

தமிழக மக்களால் தேவர் ஐயா நினைவு இடம் இன்று வரை கோவிலாக பார்க்கப்படுகிறது.. புனிதமான இடத்தில் வழங்கிய விபூதியை கீழே கொட்டி ஸ்டாலின் அவமதித்தற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக்கள் எழுந்து வரும் நிலையில்.. பாஜக துணைத் தலைவர் திரு. அண்ணாமலை தேவர் சமூகத்திடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்..


Share it if you like it