இஸ்லாமிய தெருவில் நுழைந்ததற்காக ஹிந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி இஸ்லாமிய அடிப்படைவாதிகள்…!

இஸ்லாமிய தெருவில் நுழைந்ததற்காக ஹிந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி இஸ்லாமிய அடிப்படைவாதிகள்…!

Share it if you like it

நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது… தனக்கு வழங்கப்பட்ட விபூதியை நெற்றியில் பூசாமல் தரையில் கொட்டி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது இன்று வரை தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது..

தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞர்கள் சிலர்.. வழி தவறி இஸ்லாமியர் தெருவில் நுழைந்துள்ளனர். இதனால் கடும் கோபம் அடைந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்  அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1322476650789961730


Share it if you like it

One thought on “இஸ்லாமிய தெருவில் நுழைந்ததற்காக ஹிந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி இஸ்லாமிய அடிப்படைவாதிகள்…!

Comments are closed.