சட்டசபையில் தவறான தகவலை பதிவு செய்த ஸ்டாலின்…!

சட்டசபையில் தவறான தகவலை பதிவு செய்த ஸ்டாலின்…!

Share it if you like it

தமிழகம் குறித்து முழுமையான புள்ளி விவரத்தையோ, அல்லது தமிழக மக்களின் தற்பொழுதைய எண்ண ஓட்டம் என்னவென்பதை பற்றியோ எந்தவித புரிதலும் இல்லாமல் துண்டு சீட்டை பார்த்து படிப்பதையே வழக்கமாக கொண்டவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அப்புறம்.. என்ன மூர்த்தி உங்க ஊர்ல, கொரொனா எல்லாம் எப்படி போயிகிட்டு, இருக்கு..?” என்று அண்மையில் மாவட்ட செயலாளரிடம் ஸ்டாலின் கேட்டதை இன்று வரை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தவறான முடிவு எடுத்த. மாணவர்களின் பெயரை கூட சட்டசபையில் தவறாக படித்திருக்கிறார் எதிர்கட்சி தலைவர். தவறான தகவல்களை மக்களிடம் தெரிவித்த ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it